By Miss.Sifna, Sammanthurai, Sri Lanka
மங்கையர்க்கு,மாலையிடும்
காளையர்க்கு-வேண்டுமாம்
சீதனம்.........!
சிறையினிலே,தவிக்கும்
பறவைகளாய்-பாவைகள்
கையிருந்தும் -காளையர்
ஊணப்பிறவிகளைய்-.......!
கரும்புதிண்ண கைக்கூலி
சேவைக்காறியிடம்
கூலிவாங்கும்-மகான்கள்
இது மானுட குலத்தின்
சாபமன்றோ........!!
அழகுவேண்டும்,அறிவுவேண்டும்
சீரும்வேண்டும்........!
இந்தணைக்கும்
மகான்களே-உங்கள்
மதியிணைதிறந்து..........!
மனதைதொட்டு-நீங்கள்
கண்ணாடியில்-உமது
முகத்தைபாருங்கள்-இது
நியாயமா என்று......!
உங்கள்
முதுகை,தொட்டுப்பாருங்கள்
முள்ளந்தண்டு இருக்கிறதா?
உங்களுக்கு..........
சீதனம் வாங்காத மகளிர் சங்கம் (sifna)

No comments:
Post a Comment